கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் வழக்கு தொடுப்பு!
கிளாஸ்கோவில் வைத்து கைது செய்யக்கோரி பிரித்தானிய பொலிசாரிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அந்நாட்டு இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் (International Criminal Court (ICC) வழக்கு ஒன்று இன்று புதன் கிழமை (27) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்ட 200 தமிழர்கள் சார்பாக, Wayne Jordash QC என்ற சட்டநிபுணர் தலைமையில், உலக உரிமைகள் இணக்கம் (Global … Continue reading கோட்டாபயவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் 200 தமிழர்கள் வழக்கு தொடுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed